இல்லாள் சொல்லால் நல்லாள் -என்றால்
இனித்திடுமே என்றும் வாழ்க்கை!
இல்லாள் சொல்லால் நல்லாள் -இல்லெனில்
இறந்ததுவே இந்த யாக்கை!
இனித்திடுமே என்றும் வாழ்க்கை!
இல்லாள் சொல்லால் நல்லாள் -இல்லெனில்
இறந்ததுவே இந்த யாக்கை!
| எஸ். ரங்கராஜன் | |
|---|---|
| பிறப்பு | எஸ். ரங்கராஜன் மே 3, 1935 திருவல்லிக்கேணி, சென்னை, இந்தியா |
| இறப்பு | பெப்ரவரி 27, 2008 (அகவை 72) சென்னை, இந்தியா |
| புனைப்பெயர் | சுஜாதா |
| தொழில் | பொறியாளர், எழுத்தாளர் |
| நாடு | இந்தியர் |
| துணைவர்(கள்) | சுஜாதா ரங்கராஜன் |
| பிள்ளைகள் | கேசவா பிரசாத், ரங்கா பிரசாத் |
| http://www.writersujatha.com | |