திங்கள், 23 ஜனவரி, 2017

சல்லிக்கட்டு போராட்ட களம்

கடல் விளிம்பில் நிற்கும் போராளிகளை
கண்டு கண்கள் கசிகிறது. நெஞ்சம்  பதைக்கிறது
காவலர்களை ஏவிய கயவர்களே
கருணை சிறிதும் இல்லையா?
ஓட்டு கேட்டு வரும் போது
 உங்களுக்கு வைக்கிறோம் வேட்டு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக