சனி, 28 ஜனவரி, 2017

மெரீனா சொல்லும் பாடம் !

மெரீனா சொல்லும் பாடம் !


திருக்குறளும் திருத்தப் படலாம் தீங்கில்லா
தமிழ்ச்சொல் லால்என் பேன்!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்டத்  தாய் ! - இது குறள்

திருத்தம்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகவை
சான்றோர் எனக்கேட்டத் தாய் !  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக